நான்



நான் திரு. சொந்த ஊர் காஞ்சிபுரம். தற்போது வேலை நிமித்தமாக பெங்களூர். பொறியாளர் பணி. போலியாக வாழ்ந்துகொண்டு இருக்கும் என் வாழ்க்கையில், எப்போதாவது எழுதும் என் எழுத்துகளில் குறைந்தபட்ச நேர்மையையும் , உண்மையையும்  இட்டு நிரப்ப முயன்றுகொண்டு இருக்கிறேன். கைகளில் பொறுப்புகளோடு, கண்களில் கனவுகளோடு வாழ்க்கையை முழுதாய் வாழ முற்பட்டு கொண்டிருக்கிறேன்.... அவ்வபோது இந்த வலைப்பூவில் என் எழுத்துகளை பதிவு செய்துவருகிறேன்....